இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருந்த முன் பதிவில்லாத 3 பெட்டிகள் பலத்த சத்தத்துடன்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளைஞரை சோதனையிட்ட போலீசார், டிராவல் பேக்கில் அவர் வைத்திருந்த சுமார் 7,000 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், மருத்...
புஷ்-புல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்க உள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மணிக்கு 130 ...
திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்க தாமதமானதால் கேள்வி எழுப்பிய பயணியை ஊழியர் ஒருவர் ஒருமையில் பேசி திட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் செயல்படும் ...
தீபாவளியைத் தொடர்ந்து வடமாநிலங்களில் சாத் பூஜை திருவிழா நடைபெறுவதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
breathe video https://www.indiatoday.in/trending-news/story/diw...
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை விரைவு ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம், பரமாரிப்பு பணிக்காக சென்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்கப்பட்டது.
நெல்லை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு...
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இரவில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடரும் தாக்குதல் சம்பவங்களால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்பட...